காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜனவரி 2016  

2016, பிப்ரவரி 29 முதல் ஏப்ரல் 3 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ஓசியானியாவில்

ஓசியானியாவில் வந்து சேவை செய்த நிறைய யெகோவாவின் சாட்சிகள் அவர்களுக்கு வந்த கஷ்டங்களை எப்படி சமாளித்தார்கள்?

சகோதர அன்பைக் காட்ட தீர்மானமாக இருங்கள்

சீக்கிரத்தில் நடக்கப்போகும் சம்பவங்களுக்குத் தயாராக 2016-ன் வருடாந்தர வசனம் நமக்கு உதவும்.

யெகோவா கொடுத்த பரிசுக்கு நன்றி காட்டுங்கள்

கடவுள் காட்டிய அன்பு எப்படி இயேசுவைப் பின்பற்றவும் சகோதர சகோதரிகள்மீது அன்பு காட்டவும் அவர்களை மன்னிக்கவும் உதவுகிறது?

கடவுளுடைய சக்திதான் உறுதிப்படுத்துகிறது

யெகோவா ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த நபர் எப்படி உணர்கிறார்? ஒருவரை யெகோவா எப்படி தேர்ந்தெடுக்கிறார்?

நாங்கள் “உங்களோடேகூடப் போவோம்”

1,44,000 பேரைப் பற்றி நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

கடவுளோடு வேலை செய்வது சந்தோஷத்தைத் தருகிறது

யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்வது நமக்கு எப்படிச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது, நம்மை எப்படிப் பாதுகாக்கிறது?