Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாமேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை தொடர்ந்து காட்டுங்கள்

யெகோவாமேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை தொடர்ந்து காட்டுங்கள்

[யோபு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

சொந்த ஆதாயத்துக்காகத்தான் யெகோவாவை யோபு நேசிப்பதாகவும் அவருக்கு சேவை செய்வதாகவும் சாத்தான் சொன்னான் (யோபு 1:8-11; w18.02 பக். 6 பாரா. 16-17)

நமக்கு உண்மையிலேயே யெகோவாமேல் அன்பு இல்லை என்று சாத்தான் சொல்கிறான் (யோபு 2:4, 5; w19.02 பக். 5 பாரா 10)

சாத்தான் ஒரு பொய்க்காரன் என்று நிரூபிக்க யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். (நீதி 27:11) வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, யெகோவாவுக்கு எப்போதும் முதலிடம் கொடுப்பதன் மூலம் அவர்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டலாம்.